விவசாயிகள் சங்கத்தினர்

img

விளைநிலம் வழியே பெட்ரோலிய குழாய் அமைக்க அனுமதிக்காதே விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

பாரத் பெட்ரோலியத்தின் ஐடி பிஎல் திட்டத்தை வேளாண் விளை நிலங்கள் வழியாக செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு  கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது.

;